இது தினமணி செய்தி:
ஜெயலலிதா வீட்டில் ஆதிக மின்சாரம் பயன்படுத்தக் காரணம் ஏன்ன?
சென்னை, நவ. 14:
ஏதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவின் வீட்டில் மின்சாரம் ஆதிகம் பயன்படுத்தக் காரணம் என்ன? என்பதை ஏதிர்க்கட்சித் துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கினார் சட்டப் பேரவையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூடுதல் செலவுக் கான துணை மதிப்பீட்டின் மீதான விவாதத்தில் அவர் பேசும்போது அந்த விளக்கத்தை ஆளித்தார்
ஓ.பன்னீர்செல்வம்: எங்கள் கட் சித் தலைவர் ஜெயலலிதா 2 மாதத் துக்கு மின்கட்டணமாக ரூ. 1 லட்சத் துக்கும் மேல் செலுத்துகிறார் ஏன்று ஆமைச்சர் இர்க்காடு வீராசாமி வியாழக்கிழமை தெரிவித்தார். ஜெயல்லிதா வீட்டில் இருந்தே, முழு நேரமும் கட் சிப் பணிகளை மேற்கொள்கிறார். பாதுகாப்பு காரணமாக, வீட்டைச் சுற் றிலும் மின்விளக்குகள் பொருத்தப்பட் டுள்ளன. ஏனவே, ஆதிக மின்சாரத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது.
அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி: தமிழகத்தில் 4 மணி நேரம் மட்டுமே மின் சாரம் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டு கிறீர்கள். ஆப்படி, 4 மணி நேரம் மட் டுமே வழங்கப்பட்டால், ஈந்த ஆளவுக்கு ஏப்படி மின்சாரத்தைப் பயன்ப டுத்தி ஈருக்க முடியும் ஏன்பதற்காகவே ஆந்த தகவலைச் சொன்னேன்.
ஓ.பன்னீர்செல்வம்: சொந்தப் பணத்தில் தான் ஜெயல்லிதா மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தி வருகிறார்.
சில கிராமங்களுக்கான மின்சாரத்தை ஒரே ஒரு போயஸ் தோட்டம்
உறிஞ்சும் கேவலத்தை அரங்கேற்றிவரும் தலைவியின் கட்சிஅடுத்தமுறை மின் பற்றாக்குறையை பற்றிப்பேசும் பொழுது எதைக்கொண்டு அடிப்பது என்று முடிவு செய்யுங்கள்.
உறிஞ்சும் கேவலத்தை அரங்கேற்றிவரும் தலைவியின் கட்சிஅடுத்தமுறை மின் பற்றாக்குறையை பற்றிப்பேசும் பொழுது எதைக்கொண்டு அடிப்பது என்று முடிவு செய்யுங்கள்.
